Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, July 1, 2015

மனித நேயம்













வானிலிருந்து
ஒற்றைச் சிறகுடன்

மண்ணில் வீழ்ந்த
என்னை.....
மனிதப் பறவைகள்
பந்தாட...
என் இதயமோ
துடிதுடித்தது.
என்னைக் கூறுபோட்டு
கொன்றதற்காக...அல்ல
வானிலிருந்த பறவைகள்...
என்--
மற்றைய சிறகுடன்
வட்டமிட்டு
கதறிக் கொண்டிருந்தன.

----பாத்திமா நளீரா------

0 comments:

Post a Comment